மக்களின் தரச்சான்று ஏற்கனவே பெற்றுள்ளோம்

இப்போது தேசிய தரச்சான்று பெறுகிறோம்

ஆம்...!

NABH என்னும் மத்திய அரசின் தர நிர்ணய நிறுவனம் நமது மருத்துவமனையை ஆய்வு செய்து தேசிய தரச்சான்று அளித்துள்ளது!

➤ நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளித்தல்
➤ மருத்துவப் பதிவேடுகளை முறையாகப் பராமரித்தல்
➤ சிறந்த முறையில் மருத்துவ ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்தல்
➤ மருத்துவமனையை அறுவை சிகிச்சை அரங்கங்களை தொற்றுக் கிருமிகள் இல்லாமல் முறையாக சுத்தமாக வைத்திருத்தல்
➤ மருத்துவக் கருவிகளை சிறப்பாகப் பராமரித்தல்
➤ சுத்தம் சுகாதாரத்தைப் பேணிக்காத்தல்

ஆகியவற்றை ஆராய்ந்து அங்கீகரித்து நமது மருத்துவமனைக்கு இந்தச் சிறப்பு வழங்கப்பட்டுள்ளது!

தேசிய அளவிலும் மாநில அளவிலும் மிகச்சில மருத்துவமனைகளே இந்த அமிலச்சோதனையில் வெற்றி பெற்று உள்ளன. நமது பகுதியில் முதல் மருத்துவமனையாக இச்சான்று பெறுகிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!!

To follow/subscribe our Social Media pages